Monday, 31 October 2011

இன்றைய தமிழகம்

2020-இல் இந்தியா வல்லரசாக இளைஞர்கள் செயலில் இறங்க வேண்டும் !
- அப்துல்கலாம்
 இன்றைய தமிழகத்தில் சில மாற்றப்படவேண்டிய என் எதிர்பார்ப்புகள் , மறுக்கபடவேண்டியவை சாதி ( சதி ) கட்சிகள் , திராவிடர்களை முன்னேற்றுவதாக கூறிக்கொண்டு மக்களை முட்டாளாக்கும் கட்சிகள் ,

ஏன்

இந்த

வன்முறை

உங்களுக்க்காகவா
சாதி கட்சிகளால்  இன்று மீண்டும் தமிழகத்தில் ஒரு பிரிவினைவாதம் உருவாகின்றன. இவர்கள் மக்களுக்காக உறவாக்கி கொண்ட கட்சிகள் அல்ல , சாதிக்காகவும் தம்மையும் வளர்த்து கொள்வதற்க்கா உருவாக்கிக்கொண்ட கட்சிகள் ,சாதி என்பது அவர்கள் செயும் தொழில்கள் அடிப்படையில்    உருவானது கடவுள்ளால் உருவாக்கபட்டது அல்ல கடவுள் என்பது மனிதர்களாகிய நாம் தவறு செய்யாமல் இருப்பதற்காக நம்பிக்கைக்காக உருவாக்கபட்டது . ஆனால் இன்று  சாதி என்ற பெயரைக்கொண்டு சாதி மக்களிடைய தேவையற்ற கருத்தை கூறி மக்களிடைய சாதி கலவரகளும்  ப்ரிவினைவாதகளும் ஏற்படுகின்றன இது வெளிபடையாக இல்லை என்றாலும் மறைமுகமாக இது நடந்து கொண்டிருக்கிறது ,இதுவரை சாதி மக்கள் திகுளித்து கலவரத்தில் உயிர் விட்டுள்ளனர் ஆனால் சாதி கட்சியை நடத்திகொண்டிருக்கும் தலைவர்கள் உயிர் விட்டு பார்த்ததுண்ட  பிறகு ஏன் இந்த சாதி கட்சிகள் ,

ஏன் இந்த நிறமாற்றம்
திராவிடர்களை முன்னேற்றுவதாக கூறிக்கொண்டு மக்களை முட்டாளாக்கும் கட்சிகள் திராவிட கட்சிகள் என்பது பிரிவினைவாதத்தை ஒளிப்பதர்க்கவும் ,தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழியை சார்ந்த மொழி பேசுபவர்களை காப்பாற்ற உருவாக்கபட்டது. ஆனால் இன்று பிரிவினைவாதத்தை உருவாக்கும் கட்சிகளை உருவாக்குவதும் இவர்களுடன் சேர்ந்து அரசியலை நடத்துவது



ஏன் இந்த கொடுமைகள்
எதற்க்காக இந்த நாடகம்
தமிழ் மக்கள் அழிக்க படுவதையும் பார்த்துக்கொண்டிருக்கிறது . சில செயல்களை செய்து மக்களை மறைத்து வைத்து உள்ளனர் , இந்த அரசியல் கட்சிகள் பிரிவினை வாதத்தை விட்டுவிட்டு தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழியை சார்ந்த மொழி பேசுபவர்களின் வளர்ச்சியில் அழைத்து செல்லுகள் . தமிழ் மக்கள் அழிக்க படுவதை தடுக்க வழி செய்யவேண்டும் திறமை உள்ளவர்களுக்கு வாய்பலியுகள் இன்றைய இளையதலைமுறையை நல்வலியல் அழைத்து  செல்லுகள் , இன்றைய  தமிழகத்தில் மக்களை பாதிப்படைய  மற்றும் பொழுது போக்கு இவற்றை எடுத்து நடத்தும் தமிழகம் இளையதலைமுறையை  நல்வழி படுத்தும் கல்வி துறைகளை தமிழகம் பொதுஉடமை ஆக்கி ஏற்று நடத்தினால்அனைவருக்கும் ஏற்ற தாழ்வுகள் இன்றி கல்வி கிடைக்கும் .
ஏன் இந்த வன்முறை

இவற்றில் எங்க உள்ளது சாதி

இன்றைய இளையதலைமுறையை பிரிவினை மற்றும் சாதி வளர்ப்பதை விட்டுவிட்டு தங்களை முன்னேற்ற பாதையில் வளர்த்து கொள்ளுகள், சாதிகள் அளிக்கபடவேண்டும் வன்முறையை துண்டி அல்ல . தமிழகத்தையும் இந்தியாவையும் வல்லரசு ஆக்குகள்

என் எழுத்துகள் யார்மனதையும் புன்படிதினால் மன்னிதுகொள்ளுகள் இது எதிர்பர்புகள் மட்டுமே

T. suriyaraj 

Saturday, 29 October 2011

Old Goa Charch Slideshow & Video

Old Goa Charch Slideshow & Video: TripAdvisor™ TripWow ★ Old Goa Charch Slideshow ★ to Goa. Stunning free travel slideshows on TripAdvisor

Thursday, 27 October 2011

இன்றைய இளையதலைமுறை இளைகர்கள்

  2020-இல் இந்தியா வல்லரசாக இளைஞர்கள் செயலில் இறங்க வேண்டும் !
- அப்துல்கலாம்

   ஆனால் இவர்கள் ஈடுபடும் செயல்              

இன்றை இளையதலைமுறை இளைகர்கள் செல்லும் பாதை மது  மாது  சூது  புகை பிடித்தல் போன்ற தவறான வழிகளில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் . ஈவாறு இன்றைய இளையதலைமுறை சென்றால்   இன்றைய இந்தியாவின் எதிர்காலம்  இளைகர்கள் கையில் என்று எவாறு சொல்லமுடியும்  .


மது இது இன்றை இளைகர்கள் நாகரிகமாக கருதுகிறார்கள் இந்த மது இன்று மகிழ்ச்சியை தரும் ஆனால் இதன் தாக்கத்தின் விளைவுகள் மிகவும் கொடுமையானது மது அருந்துவதால் உடலும் , உள்ளமும் பாதிப்படியசெய்கிறது இதனால் பொய்  திருட்டு போன்ற தீய செயல்களில் ஈடுபட  வைக்கிறது இன்றைய சிறுவர்கள் இந்த மது மற்றும்  ஒய்ட்நற், பிவிகள், சொளிசன் போன்றவற்றை குடித்தும் எரித்தும் ஒரு விதமான போதையை பெறுகிறார்கள் ( இது நான் ஆந்திர மாநிலத்தில் நேரிடியாக பார்த்த என் மனதை புன்படவைத்த நிகழ்ச்சி ) இதை கடைகளில் பெறுவதற்காக விடுகளில் மற்ற இடகளில் திருட செய்கிறார்கள் . சண்டை சச்சரவுகள் களவு கொலை கற்பழிப்பு போன்ற எல்லாவிதமான கீழ்த்தன்மைச் செயல்களும் குற்றங்களும் மதுவின் தூண்டுதலாலேயே நடைபெறுகின்றன.
மதுவின் ஆக்கரமிப்பால் உடல் நரம்புகளும் பாதிப்படையும். பார்வை நரம்புகள் பாதிக்கப்படும் கைகால் நரம்புகள் தாக்குதலுக்குள்ளாகும். குடலின் புண் ஏற்பட்டு இரைப்பை அழற்சி நேரும். குடல் கல்லீரல் செல்கள் சேதப்படும். உடலின் ஒவ்வோர் உறுப்பிலும் பாதிப்பின் சுவடுகள் அதிகமாகும்.
( என்னுடன் பணிபுரிந்த திருமணமாகிய ஒருவர் இந்த மது பழக்கத்தினால் இறந்துவிட்டார் இன்று அவரது மனைவியும் அவரது இரண்டு சிறு குழந்தை வாழ்க்கையும் ? ஆகிவிட்டது ) 
       

மாது இன்றை இளைகர்கள் மகிழ்ச்சியைத் தரக் கூடியது என மனதில் நினைத்துக் கொள்கின்றனர். இவர்கள் விலை மாது உடன் உடலுறவில் ஈடுபடுகிறார்கள். படிக்கும் பருவத்தில் படிப்பை மறந்து பெண்களை எவ்வாறு மடியவைப்பது என்ற சின்தனைஇல் இடுபடுகிரார்கள் . இன்றை இளையதலைமுறை நட்பு என்ற வார்த்தை கூறி தவறான வழிகளில் செல்கிறார்கள் , சிறுவர்கள் கணினி மையத்தில் செக்ஸ் முவி பார்க்கிறார்கள் ( இது கோவா வில் நேரிடியாக பார்த்த என் மனதை புன்படவைத்த நிகழ்ச்சி ) , மற்றவரின் மனைவியை ஆசை படுகிறார்கள் இன்றை  இளைகர்கள் ( இந்த நிகழ்வு நான் பணிபுரியும் இடத்தில் தினமும் பேசிக்கொள்ளும் ஒரு நிகழ்சியாக உள்ளது ) இன்று இது இவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம் ஆனால் இது மோசமான பின் விளைவுகளை தரக்குடியது . மனைவின் அரவணைப்பில் கிடைக்கும் தம்பதியமே சுகத்தையும் மன அமைதியை  தரக்குடியது ஆண்களுக்கு



சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டவர்களை விட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அனைத்தும் இழப்பார்கள் . இன்றைய இளையதலைமுறை வெற்றியை பெறுவதற்கு சூதாடும் இடத்தை நாடக்கூடாது ,






புகை பிடித்தல் இந்த பழக்கத்தை சில நிகழ்வுகளை பார்த்து  இன்றை இளையதலைமுறை சிறுவர்கள்  நாகரிகமாக  கருதிகிரார்கள் , இந்த பலக்கதினால் நமது மரபணுக்களும் நமது வருங்கால சந்ததிஇன் ( குழந்தை ) களும் பாதிக்கபடுகிறார்கள் , புற்றுநோய் ஏற்படுகிறது பல விளைவுகள் ஏற்படுகிறது

இது அனைவரயும் பற்றியது அல்ல என் மனதை பாதித்த நிகழ்வின் வெளிப்பாடு

இது யார்மனதையும் புண்படுத்தும் முறையில் இருந்தால்  மன்னிக்கவும்

களவும் கற்று மற என்று சொன்னார்கள் ஆனால் கற்பது எளிது மறப்பது என்பது கடினமான செயலாகும்

இன்றை இளையதலைமுறை இந்த பழக்ககளுக்கு அடிமை ஆவதை விட


நல்ல பழக்ககளை கற்றுக்கொண்டு தங்களது வாழ்க்கையை முன்னேற்றுகள் இந்தியாவை வல்லரசு ஆக்க முற்ப்படுங்கள்

நன்றி

T. suriyaraj

நாகரிக பெண்கள்

நாகரிக பெண்கள்  இன்றைய பெண்களுக்கு அனைத்திலும் சுதந்திரம் அளிக்கபட்டது




ஆனால்


 அவர்கள் செல்லும் பாதை அழிவை நோக்கி இருக்கிறது . உடை இன்றை பெண்கள் உடுத்தும் உடை நாகரிகமாக இருக்கலாம் . மட்றவர்களை கவர்வதற்க இருக்கலாம் ஆனால் அது கவர்ச்சியாக ( செக்ஸ்சியாக ) இருத்தல் வேண்டாம் . இது மற்றவர்களை ( ஆண்களை ) மாறுபட்ட எண்ணத்தோடு பார்க்கவைகிறது


 இது பெண்களை பாலியல் செய்வதற்கு தூன்டுகிற ஆரம்பநிலை .
திருமணதிற்கு முன்  ஆண்களுடன் ஊர்சுற்றுதல் இது அவர்களுக்கு நாகரிகமாக தெரியலாம் ஆனால் இது  அவர்களின் அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறது

நாகரிகம் என்ற பெயரில் மது , புகை பிடித்தல் , திருமணதிற்கு முன் உடலுறவு கொள்ளுதல் இது நாகரிகம் அல்ல நரகத்தின் வழிகள் ஒழுக்கம்தான் மிகவும் சிறந்த பாதையாகும்.ஒழுக்கங்களில், கற்பு ஒழுக்கமே தலையாயது. எண்ணம், சொல், செயல்களின் விளைவால் தனக்கோ, உணர்ச்சிக்கோ கேடு உண்டாகுமெனில் அதைச் செய்யக் கூடாது.கற்பொழுக்கம் தவறினால் சமுதாய வாழ்விலும், எதிர்கால  வாழ்விலும், உடல் நலத்திலும், மன வளத்திலும் பல கேடுகளைப் சந்திக்க நேரிடும்  உயிரை விட ஒழுக்கம் மிகப் பெரியதாகக் கொள்ள வேண்டும்.  ஆண் பெண்களைத் திருமணம் ஆவதற்கு முன்பு நெருங்கி உறவாட கூடாது. ஒழுக்கம் தவறிய ஆண் பெண் நட்பு இதனால் பெண்கள் கற்பைப் பறிகொடுத்து விடுகிறார்கள் .
சிறுவயது இளம் பெண்கள் சில நிகழ்சிகளை பார்த்து அவர்கள் அழிவு பாதைஇல் செல்கிறார்கள்

 அன்றைய பெண்கள் உடை நாகரிகமாக இல்லை ஆனால் அவர்கள் உள்ளமும் மனதும் நாகரிகமாக இருந்தது
இது அணைத்து பெண்களையும் பற்றியது அல்ல
பெண்கள் தனக்கு அளிக்கபட்ட சுதந்திரத்தை சரியான பாதையில் பயன்படிதிக்கொண்டு இந்தியாவை வல்லரசு ஆக்குகள் ,  நம்பிக்கையுடன்

நன்றி
T. suriyaraj

எதிர்கால இந்திய



  2020-இல் இந்தியா வல்லரசாக இளைஞர்கள் செயலில் இறங்க வேண்டும் !
- அப்துல்கலாம்
இன்றைய மக்கள் தங்கள் உரிமையை (or ) கடமையை செய்யவும் பணத்தை எதிப்பார்ப்தால் மோசமான அரசியல்வாதிகள் உருவாகின்றன இதனால் எதிர்கால இந்திய ? . எப்போது மக்கள் தங்களது கடமையை  சரியாக செய்தால்தான் இந்தியா வல்லரசு ஆகும் . இன்றைய மக்கள் ஒட்டு போடுவதற்கு பணம் பெறுகிறார்கள் இதனால் . அவர்கள் தங்கள் கடமையை செய்வதற்கு பதிலாக தங்கள் செலவு செய்த பணத்தையும் அதற்கும் மேல் பணத்தை சேர்த்துக் கொள்கிறார்கள் . இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய வசதிகளை செய்து தருவதில்லை.  உள்ளாட்சி  தேர்தலில். ஊரில் தலைவர் தேர்தலில் போட்டி இட்டவர்கள் லட்சகணக்கில் பணம்  செலவு செய்கிறார்கள் . ஈவரு செலவு செய்தவர்கள் எவ்வாறு மக்களுக்கு தங்களது கடமையை செய்வருகள் . இது போன்ற அவல நிலை மாறும் போது தான் மக்களுக்கு கிடைக்க வேண்டிய வசதிகள் கிடைக்கும் . இன்றைய இளைய  தலைமுறைகள் இதற்க்கு மாற்றம் ஏற்படுத்தவேண்டும் இளைய தலைமுறைகள் தங்களை அவ்வபோது பொது பனியில்  ஈடுபடிதிக்கொள்ளவேண்டும் என்றாவது ஒரு நாள் இந்திய வல்லரசு ஆகும் சமூகம், அரசியல், பண்பாடு, பொருளாதாரம் மற்றும் எல்லாவிதமான தேசிய நடவடிக்கைகளின் வளர்ச்சிக்கும் மக்கள் உரிமைகளைப் பெற்றிருத்தல் இன்றியமையாதது .மற்ற நாடுகளில் பலமான மக்கள் உரிமைக் கழகங்கள் உள்ளன.இதனால் மோசமான அரசியல்வாதிகள் உருவாதில்லை அதனால்  தான் மற்ற நாடுகள் வல்லரசாக இருக்கின்றன . நாமும் எதிர்ப்பபோம்         

நன்றி 

T. suriyaraj

Wednesday, 26 October 2011

poor people change of life





ஏன்

இந்த ஏற்றத்தாழ்வுகள் ?

நாம் வாழும் இந்தியாவில் ஏழை மனிதர்கள், இருக்க இடம் இன்றி, உன்ன உணவு இன்றி , உடுத்த உடை இன்றி  பல லட்சம் மனிதர்கள் வாழ்கிறார்கள் .இவர்கள் இவ்வாறு இருப்பதற்கு நம் இந்திய அரசியலமைப்பு  சட்டம் , மோசமான அரசியல் வாதிகள் , கருப்பு பணத்தை இருட்டு அரைஇல் வைத்திருக்கும் பணக்கார மனிதர்களும் காரணமாகின்றன

நம் அரசியலமைப்பில் சட்டத்தில் ஒரு சட்டம் கொண்டு வந்தால் இந்தநிலை 50 சதவிதம் மாற வாய்ப்புகள் உள்ளது ஒவ்வரு மனிதரிடமும் ஒரு குறிப்பட்ட அளவு பணத்திற்கு மட்டும் இருப்பில் வைத்திருக்க  அனுமதி தரவண்டும்  அதிகமாக வைத்திருக்கும் பணத்தை எடுத்து ஏழை மனிதர்களுக்கு கொடுத்து அவர்களின் வாழ்வாதரத்துக்கு அடிப்படை அமைதுகொடுக்கவும் இவாறு ஒரு சட்டம் அமைக்கபட்டால் இவர்களின் நிலை மாற வாய்ப்புள்ளது

இன்றைய அரசியல்வாதிகள் ஊழல்  செய்வதினால் , ஊழல் செய்வோருக்கு மரணதண்டனை  அல்லது அவர்களின் குடிஉரிமை நிராகரிக்கபடவண்டும் இவாறு ஒரு சட்டம் இருந்தால் ஊழல் இல்லாத சமுதாயமாக மாறும் அப்போது இந்த ஏழை மனிதர்களுக்கு கிடைக்கவேண்டிய அணைத்து உதவிகளும் கிடைக்கும்



 பணக்கார மனிதர்கள் கருப்பு பணத்தை கருப்பாக வைத்திருப்பதை விட இந்த ஏழை மனிதர்களுக்கு வெளிச்சத்தை காட்டலாம்

 இதை செய்தல் இந்தியாவும் வல்லரசு ஆகும் இவர்களும் வல்லரசு ஆவர்கள் .  இந்த அவலநிலை என்றாவது மாறும் என்ற ஏக்கத்துடன்

நன்றி
T. suriyaraj